பாணன் கேட்கிறான் . . .

 

பாணன் கேட்கிறான் . . .

வேந்தனே எமக்கு
விசிறிய
வெண்சாமரம் . . .

எம்மாத்திரம் பெண்ணே ?

கவி கேட்டு இரசித்துத்
தலை ஆட்டிய நின்

முடிக் குழல்ச் சாமரம் முன் . . . ?

One Comment

  1. 1

    அருமை வாழ்த்துக்கள்


RSS Feed for this entry

Leave a Comment