
அதிஷ்ட்டம்
இலாட்டரியில்
விழுந்தால்தான் என்றில்லை . . .
காற்றில் அலையும் நின்
கூந்தல் முடி ஒன்று
கையில் விழுந்தாலும்தான் . . .!
magudadheeban kavithaikal

அதிஷ்ட்டம்
இலாட்டரியில்
விழுந்தால்தான் என்றில்லை . . .
காற்றில் அலையும் நின்
கூந்தல் முடி ஒன்று
கையில் விழுந்தாலும்தான் . . .!