கவ்வேன் !
உள்ளங்கால் அழுக்கென்று
படித்துறைக்குள் கால்வைத்தேன்
மீன்கள் ஓடிவந்து கவ்வ
சுத்த மானது பாதம்.
அண்ணாந்து பகார்த்தால்
அட நீ !
உள்ளம் அழுக்காய் உளதே . . .!
என் செயலாம் ?
ஓவிய ஓர விழிக் கயலால்
ஒருதரமேனும் கவ்வேன் !
-மகுடதீபன்
magudadheeban kavithaikal
கவ்வேன் !
உள்ளங்கால் அழுக்கென்று
படித்துறைக்குள் கால்வைத்தேன்
மீன்கள் ஓடிவந்து கவ்வ
சுத்த மானது பாதம்.
அண்ணாந்து பகார்த்தால்
அட நீ !
உள்ளம் அழுக்காய் உளதே . . .!
என் செயலாம் ?
ஓவிய ஓர விழிக் கயலால்
ஒருதரமேனும் கவ்வேன் !