டீ

டீ . . .!

டீ
டீ, எப்படி இருக்கிறது ? -


என்கிறாய்
வீட்டுக்கு அழைத்து.

நம் காதலைப் போல


என்கிறேன் நான்.
‘ பாலொடு டீ கலந் தற்றே பனிமொழி
யாளொடு எம்மிடை நட்பு.’

இங்கும் கவிதைதானா ?
எங்கும் அதுவேதான் !

-மகுடதீபன்

Leave a Comment